பாசன வடிகால் வாய்க்கால்கள் துருவரப்பட்டு வருகிறது

76பார்த்தது
திருவாரூர் மாவட்டம் அம்மனூர் ஊராட்சியில் உள்ள பாசன வடிகால் வாய்க்கால்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணி துறையின் சார்பில் திருவாரப்பட்டு வருகிறது. இந்த பணி தற்போது சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் தண்ணீர் வருவதற்கு முன்பே வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது இந்த பணியை ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமாரசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். தற்பொழுது கோடை காலம் நிறைவு பெற்று விவசாய பணி மேற்கொள்ளப்பட உடல் நிலையில் தற்போது தண்ணீரின் வரத்து குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது இந்த மாத இறுதிக்குள் தண்ணீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் பொதுப்பணித்துறையின் சார்பில் அனைத்து கிராம பகுதிகளில் முழுவதும் உள்ள அனைத்து பகுதி பாசன வாய்க்கால்கள் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது இந்த தூர்வாரும் பணியினை ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமாரசாமி ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் அப்பகுதி அரசு துறை அதிகாரிகள் முன்னிலையில் தூர்வாரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி