நாகாத்தம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது

81பார்த்தது
பளையங்குடி நாகாத்தம்மன் ஆலயத்தில் நாளை பிரதிஷ்டி விழா நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பழையங்குடி ஊராட்சி பாளையங்குடி கிராமத்தில் எழுந்து அருள் வழங்கி கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் நாளை அம்மன் சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று முதலே முதல் கால யாகசால பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது மூன்று காலை யாகசாலை போட்டி தொடர்ந்து முதல் பூஜை தொடங்கி பக்தர்கள் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு பிரதேஷ்டி செய்வதற்கான முன்னேற்பாடுகள் பிரதோஷ வழிபாடுகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி