மாவீரர் அழகுமுத்துக்கோன் 267 வது குருபூஜை விழா

84பார்த்தது
முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களுடைய 267வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையத்தில் இந்திய திருநாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீராகத் திகழ்ந்த போற்றப்படும் மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களுடைய 267வது குருபூஜை விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்.
அதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டியில் பழைய பேருந்து நிலையம் முன்பு மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களுடைய திருவுருவப் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ்.
சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து.
சிபிஐதேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமி.
மற்றும் திமுக நகர செயலாளர் பாண்டியன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ். சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர் காமராஜ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டும்.
மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களுடைய 267வது குரூப்பு திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது

தொடர்புடைய செய்தி