நன்னிலத்தில் 38 விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டது

82பார்த்தது
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த 38 விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முடிகொண்டான் ஆற்றில் கரைக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நன்னிலம், சன்னாநல்லூர், முடிகொண்டான், பூந்தோட்டம், பேரளம், ஸ்ரீவாஞ்சியம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 38 விநாயகர் சிலைகள் இரண்டு நாட்களுக்கு முன் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தன. விநாயகர் சதுர்த்தி கடந்த 07. 09. 2024 அன்று கொண்டாடப்பட்ட நிலையில்.

தொடர்ந்து இன்று மாலை நன்னிலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து அந்தந்த பகுதியில் நீர்நிலைகள் கரைக்கப்பட்டது. மேலும். நன்னிலம் பகுதியில் அமைந்த நாயகர் சிலையை நன்னிலம் முக்கிய வீதியில் வழியாக பூரணமாக இருக்கும் வந்து முடிகொண்டான் ஆற்றில் கரைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி