திருவாரூர் மாவட்ட பள்ளிகளில் நடைபெற்ற சதுரங்கப் போட்டிகள்

72பார்த்தது
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் இன்று சதுரங்க போட்டிகள் நடத்தும் படி அறிவுறுத்தி இருந்தது. அதன்படி இன்று திருவாரூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் நமது மாவட்ட பள்ளிகளில் நடத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் தனியார் படிவுகள் உட்பட அனைத்து பிரிவினருக்கும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி