பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வாக்காளர்களுக்கு நன்றி

79பார்த்தது
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் கருப்பு முருகானந்தம் போட்டியிட்டார். மத்தியில் பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில் தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி பகுதி மக்களுக்கு கருப்பு முருகானந்தம் அவர்கள் நன்றி தெரிவித்து ஊர்வலமாக சென்றார் மன்னார்குடியின் பல்வேறு பகுதியில் வழியாக ஊர்வலமாக பந்தலடி பகுதியில் திறந்த வாகனத்தில் நின்றபடி கருப்பு முருகானந்தம் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார். பாஜகவினர் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி