திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டாஸ்மார்க் மதுபான ஊழல் குறித்து யார் அந்த தியாகி எனும் கேள்வியுடன் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
டாஸ்மார்க் மதுபான விற்பனை ஊழல் குறித்து மன்னார்குடியின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. "ஆயிரம் ரூபாய் கொடுப்பது போல் கொடுத்து ஆயிரம் கோடி அமுக்கிய அந்த தியாகி யார்" என்ற கேள்வியுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.