மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மரக்கன்றுகள் நட்டனர்

83பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதியதாக சேர்ந்த தலைமையாசிரியர் ரேவதி அவர்களின் தலைமையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அருணன் முன்னிலையில் ஆசிரியர்கள் பேனா மற்றும் ரோசா பூ கொடுத்து சக மாணவர்கள் கைத்தட்டி வரவேற்றனர், தொடர்ந்து பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் மாணவர்களுடன் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டனர்.

தொடர்புடைய செய்தி