ஆட்சியர் அலுவலகத்தில் நூதனப் போராட்டம்

62பார்த்தது
உதவித்தொகை வழங்காததை கண்டித்து 100 மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம்


திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த
மாற்றுத்திறனாளிளுக்கு
உதவித்தொகை, 100 நாள் வேலை
மாதம் 35 கிலோ இலவச அரிசி வழங்காததை கண்டித்து 100 மேற்பட்ட
மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் முன்னெடுத்து உள்ளனர்.

தொடர்புடைய செய்தி