மழையிலும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு

71பார்த்தது
கொட்டும் மழையில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டம் குடைகளுடன் குறைகளை தெரிவிக்க வந்த பொதுமக்கள்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள்கிழமை மக்கள் குறைதீரு நாள் கூட்டம் நடைபெற்றது இதில் மழையில் நனைந்தபடி குடைகளுடன் வந்த பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து மனுக்களை எழுதி நனைந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது குறைகளை தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் பிரபு ஷங்கருக்கு பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து தீர்வு காணும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி