பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

72பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார், பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி