நடிகை மொட்டை அடித்து பால்குடம் எடுத்த வீடியோ வைரல்

573பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் முருகன் கோவிலில், நடிகர் ஜெயம் ரவி நடித்த பேராண்மை படத்தில் நடித்த நடிகை சரண்யா நேற்று மொட்டை அடித்து, அலகு குத்தி பால்குடம் எடுத்து, முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார். நடிகை சரண்யா மொட்டை அடித்து பால்குடம் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி