உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

77பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஃபாஸ்ட் ஃபுட் கடையில் பயன்படுத்தும் கோழி இறைச்சியில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட வண்ணம் சேர்த்திருப்பது உறுதி செய்யப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து, கடைக்கு அபராதம் விதித்தனர்விதித்தனர். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி