பள்ளிப்பட்டு சுற்றுவட்டாரங்களில் வெளுத்து வாங்கிய கனமழை

75பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கடும் வெப்பத்தில் தவித்த மக்களுக்கு திடீர் மழை பள்ளிப்பட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் சில நாட்களாக கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனர்

மேலும் வெயில் தாக்கத்தினால் பள்ளிப்பட்டு பகுதி வாகன ஓட்டிகள் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்

இந்த நிலையில் இன்று திடீரென்று பள்ளிப்பட்டு மற்றும் சுற்றியுள்ள நெடியம், வெள்ளியகரம், சாமந்தவாடா, மேலப்புடி, கரிமேடு, போன்ற பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி