திருவள்ளூர் மாவட்டத்தின் உதவி ஆட்சியருக்கு நினைவுப்பரிசு

71பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தின் உதவி ஆட்சியருக்கு நினைவுப்பரிசு
திருவள்ளூர் மாவட்டத்தின் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. ஆயுஷ் வெங்கட் வத்ஸ் இ. ஆ. ப. அவர்களின் பயிற்சி காலம் முடிந்து மாவட்டத்திலிருந்து விடைபெற்றார். அவரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மரு. த. பிரபுசங்கர் இ. ஆ. ப. அவர்கள் வாழ்த்தி நினைவுப்பரிசு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி