அயனம்பாக்கத்தில் செயல்பட்ட அப்பு பிரியாணி கடைக்கு சீல்

54பார்த்தது
அயனம்பாக்கத்தில் செயல்பட்ட அப்பு பிரியாணி கடைக்கு சீல்
திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிற அப்பு பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இங்கு உணவு முறையான சுகாதாரத்தை பின்பற்றி தயாரிக்கப்படுவதில்லை என பலரும் வீடியோ எடுத்து புகார் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் உணவகத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுகாதாரமின்றி சமைத்தது உறுதி செய்யப்பட்டது. எனவே, பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி