பொன்னேரி - Ponneri

வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது.   வீட்டைவீட்டே யாரும் வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் வாட்டிய நிலையில் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். குளிர் பானங்கள், மோர் என குளிர்ச்சியான பானங்களை குடித்து வெப்பத்தை தணித்தனர். இந்நிலையில் இன்று காலை திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. இதனால் கோடை வெயிலால் வெப்பமாக இருந்த பூமி குளிர்ந்தது. இதனால் பொது மக்கள் மிகுந்த மகழிச்சி அடைந்தனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా