ரசாயன கழிவுகளை வனப்பகுதியில் எரிக்கும் சமூக விரோத கும்பல்

85பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் எருமைவெட்டி பாளையம் காப்புக்காடு பகுதியில் இரவு நேரங்களில், தனியார் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகளை கும்பல் தீ வைத்து கொளுத்தி வருகின்றனர், இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகி அருகில் உள்ள குடியிருப்புகளிலும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது, எனவே வனத்துறையினர் உரிய முறையில் தடுக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி