மழை நீரில் அதிமுக, திமுக கட்சியினர் திறந்த தண்ணீர் பந்தல்

67பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம்
ஜனப்பன் சத்திரம் ஊராட்சியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் பெரியபாளையம் நோக்கி செல்லக்கூடிய பக்தர்கள் பேருந்து பயணிகள் உள்ளிட்டோருக்கு பயன்படும் விதமாக அதிமுக மற்றும் திமுக கட்சியினரால் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தல் பயன்பாடற்று பானையில் கூட இல்லாமல் பரிதாப நிலையில் காட்சியளிக்கிறது. தண்ணீரை வைத்த கட்சியினர் பின்னர் அதை ஒருவரும் கண்டு கொள்ளவில்லை இந்த நிலையில் மழை பெய்து தண்ணீர் சூழ்ந்து தண்ணீர் பந்தலை சூழ்ந்து நின்றது இரண்டு கட்சிகளும் வைத்த தண்ணீர் பந்தல் பெயர் பலகைக்கு ஏற்றார் போல் இருந்தது.

தொடர்புடைய செய்தி