மேம்பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

56பார்த்தது
மேம்பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அடுத்த கவரப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சர்வீஸ் சாலையில் இருபுறத்திலும் வாகனங்கள் செல்வதால் வாகன நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரம் வாகனங்கள் வரிசையில் நின்று அரை கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 1 மணி நேரம் ஆவதுடன் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி