காவல் அதிகாரிகளின் செயலை பாராட்டி வெகுமதி

61பார்த்தது
காவல் அதிகாரிகளின் செயலை பாராட்டி வெகுமதி
இன்று 03. 07. 2024 ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியின்போது சிறப்பாக மற்றும் துரிதமாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் செயலைப் பாராட்டி ஆவடி காவல் ஆணையாளர் திரு. கி. சங்கர் இ. கா. ப. , அவர்கள் வெகுமதி வழங்கி சிறப்பித்தார்கள்.

தொடர்புடைய செய்தி