இளைஞரை அரிவாளால் தாக்கிய இருவர் கைது

82பார்த்தது
இளைஞரை அரிவாளால் தாக்கிய இருவர் கைது
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே நிஷாந்த் என்பவருக்கும் யோகேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நிஷாந்த் கைலாசபுரம் அருகே நின்றபோது அங்கு வந்த யோகேஷ் மற்றும் ஒருவர் சேர்ந்து நிஷாந்தை அவதூறாக பேசி பாட்டிலாலும், அரிவாளாலும் தாக்கியுள்ளனர். நிஷாந்த் அளித்த புகாரில் பழவூர் போலீசார் யோகேஷை இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி