மாணவனுக்கு டேப் வழங்கிய ஆட்சியர்

64பார்த்தது
மாணவனுக்கு டேப் வழங்கிய ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாங்குநேரி மாணவர் சின்னத்துரைக்கு உயர்கல்வி மற்றும் தேர்வுக்கு தேவையான மின் பாட புத்தகங்கள் அடங்கிய டேப் ஒன்றினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 8) வழங்கினார். இந்த நிகழ்வின் போது அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி