மாஞ்சோலை குறித்து சபாநாயகர் பேட்டி

56பார்த்தது
மாஞ்சோலை குறித்து சபாநாயகர் பேட்டி
தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு இன்று (ஜூன் 11) நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் ஜூன் 14ஆம் தேதி முதல் மாஞ்சோலையில் குடியிருக்கும் மக்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் தடை செய்யப்படும் என நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் 2028ஆம் ஆண்டு வரை உரிமம் இருப்பதால் மாஞ்சோலையில் குடிநீர், மின் இணைப்பு தடை செய்யப்படாது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி