வள்ளியூரில் குளம் போல் தேங்கிய மழைநீர்

55பார்த்தது
நெல்லை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் நகர பகுதியில் இன்று மாலை பலத்த மழை கொட்டியது. சுமார் 40 நிமிடம் பெய்த மழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது குறிப்பாக வள்ளியூர் பேருந்து நிலையம் அருகில் உட்புற பகுதிகளுக்கு செல்லும் சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கிதால் அங்கு குளம் போல் காட்சியளித்தது.

தொடர்புடைய செய்தி