மரக்கிளைகளை அகற்ற பொதுமக்கள் நோயாளிகள் எதிர்பார்ப்பு

53பார்த்தது
திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் வழியில் மரக்கிளைகள் விழுந்து கிடப்பதால் பொதுமக்கள் அங்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் வாகனங்களும் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே, இந்த மரக்கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், நோயாளிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி