இரங்கல் அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்

73பார்த்தது
இரங்கல் அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்
தேனி மாவட்டம் வருசநாடு நகர் எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் நகர தலைவர் அப்துல் ரகுமான் மகன் அனஸ் (21) இன்று (ஏப். 28) மரணம் அடைந்தார். அவரின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் அப்துல் ரகுமான் குடும்பத்திற்கு இறைவன் பொறுமையை தந்தருள்வானாக என அதில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி