நடிகர் விஜய் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

59பார்த்தது
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் நெல்லை வண்ணாரப்பேட்டை இ எஸ் ஐ மருத்துவமனை அருகில் தண்ணீர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. நெல்லை நிர்வாகிகள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர். முதல் நாளான இன்றுதர்பூசணி பழம் மற்றும் மோர் மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் தண்ணீர் பந்தலில் நீரின்றி அமையாது உலகெனின் யார்யாருக்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு என்ற திருவள்ளுவரின் திருக்குறள் இடம் பெற்றிருந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி