பெருந்தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி

55பார்த்தது
பெருந்தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி என். எம். எஸ் நாடார் மகாஜன சங்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா பாலையா மார்த்தாண்டம் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இதனை நாடார் மகாஜன சங்கத்தின் பேச்சு போட்டியின் ஒருங்கிணைப்பாளர் அவனி மாடசாமி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி