திருவிழாவில் தகராறு: அண்ணன் தம்பி கைது

79பார்த்தது
திருவிழாவில் தகராறு: அண்ணன் தம்பி கைது
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த இசக்கி சுந்தர் கடந்த 26ம் தேதி கோவில் கொடை விழாவிற்கு சென்றபோது தங்க மாரியப்பன் என்பவர் இசக்கி சுந்தரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மறுநாள் தங்கமாரியப்பன் மற்றும் அவரது அண்ணன் செல்வம் (19) ஆகிய இருவரும் இசக்கி சுந்தரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இசக்கி சுந்தர் அளித்த புகாரில் போலீசார் தங்கமாரியப்பன், செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி