சாலை பணியை தொடங்கி வைத்த பொறுப்பு மேயர்

62பார்த்தது
சாலை பணியை தொடங்கி வைத்த பொறுப்பு மேயர்
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 43வது வார்டுக்கு உட்பட்ட குலவணிகர்புரம் யாதவர் தெருக்களில் ரூ. 50. 00 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை மாநகராட்சி பொறுப்பு மேயர் ராஜு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மண்டலத்தலைவர் கஜிதா இக்லாம் பாஷிலா மாமன்ற உறுப்பினர்கள் சுந்தர், நித்திய பாளையா, சகாய ஜூலியட் மேரி உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி