நெல்லையில் மாம்பழ சங்க பண்டிகை கோலாகலம்

57பார்த்தது
தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலத்தின் 244 வது தோத்திர பண்டிகை நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெற இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாம்பழ சங்க பண்டிகை இன்று கோலாகலமாக நடைபெற்றது. பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் காலை முதல் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. பின்னர் மண்டபம் முன்பு குவிந்திருந்த யாசகர்களுக்கு ஏழை எளியவர்களுக்கும் அரிசி மற்றும் காணிக்கைகளை கிறிஸ்தவர்கள் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி