ஆற்றில் மரம் நடும் பணி: ஆணையர் தொடங்கி வைத்தார்

1084பார்த்தது
இந்திய சிமிமெண்ட்ஸ் நிறுவனம் நெல்லை வி. எம். சத்திரம் டெவலப்மெண்ட் டிரஸ்ட் ஆகிவற்றுடன் நெல்லை மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் இணைந்து தாமிரபரணி ஆற்றில் 2000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. நெல்லை மணிமூர்த்திஸ்வரம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் தாக்ரேசுபம்ஞானதேவ்ராவ் கலந்து கொண்டு மரம் நடும் பணியை தொடங்கி வைத்தார். சுமார் 5 கிமீ வரை இரு கரைகளிலும் மரங்கள் நடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி