அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்

67பார்த்தது
அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்
நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 1.5 கோடி அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். ஏப்ரல் 1 ஆம் தேதி வரை 18 வயது எட்டுபவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யலாம்; ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், குடிநீர், சக்கர நாற்காலி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே 18 வது மக்களவை தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

தொடர்புடைய செய்தி