வெப்பத்தினால் பொதுமக்கள் அவதி

52பார்த்தது
வெப்பத்தினால் பொதுமக்கள் அவதி
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்றையை (ஜூன் 11) நிலவரப்படி பாளையங்கோட்டையில் 98. 6 டிகிரி செல்சியஸ் வெப்பத்தின் அளவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர்.