பள்ளியை சீரமைக்க கோரி பெற்றோர்கள் போராட்டம்

55பார்த்தது
நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை அருகே ஏழாவது வார்டுக்குட்பட்ட மனக்காவலம் பிள்ளை நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டிடங்கள் சேதமானதால் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளி கட்டிட பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதாக கூறி இன்று அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர் நெல்லை திருச்செந்தூர் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி