மோப்ப நாய் உதவியுடன் சிறுத்தையை தேடும் வனத்துறை

83பார்த்தது
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே அனவன் குடியிருப்பு கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக ஊர் மக்கள் அளித்த தகவலின் பெயரில் வனத்துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர். இன்று வனத்துறையினர் மோப்பநாய் நெக்ஸ் உதவியுடன் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஏற்கனவே இதே அனவன் குடியிருப்பு கிராமத்தில் கடந்த மாதம் இரண்டு சிறுத்தைகள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி