நெல்லையில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

1037பார்த்தது
நெல்லை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு பணி பாதுகாக்க வேண்டும் தனியார் நிறுவனத்திடம் சுகாதாரப் பணிகளை ஒப்படைக்க கூடாது என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி