சைவ வேளாளர் சங்க செயற்குழு கூட்டம்

61பார்த்தது
சைவ வேளாளர் சங்க செயற்குழு கூட்டம்
நெல்லை மாநகர சாந்திநகரில் தமிழ்நாடு சைவ வேளாளர் சாந்தி நகர் கிளை சங்க செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சாந்தி நகர் சைவ வேளாளர் சங்க தலைவர் கோமதிநாயகம் தலைமை தாங்கினார். இதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி