ஆபத்தான முறையில் பணியாளர்கள் பணி

51பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகின்றது. இந்த தொட்டி கட்டுமான பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் ஹெல்மெட் அணியாமல் ஆபத்தான முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த வீடியோவானது நெல்லையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

தொடர்புடைய செய்தி