மாநகரில் புதிதாக உருவாகி வரும் குளத்தால் மக்கள் மகிழ்ச்சி

81பார்த்தது
திருநெல்வேலி மாநகரில் அமைந்துள்ள மகாராஜாநகர் அன்பு நகர் பகுதியில் சீமை கருவேல மரங்கள் நிறைந்திருந்த பகுதியில் சீமை கருவேல மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு புதிய குளம் உருவாகி வருகின்றது. இவ்வாறு மாநகரின் உள்ளே அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய குளத்தினால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி