திருநெல்வேலியில் லோக் அதாலத் அறிவிப்பு

62பார்த்தது
திருநெல்வேலியில் லோக் அதாலத் அறிவிப்பு
இந்திய உச்ச நீதிமன்றம் 2024 ஜூலை 29 முதல் ஆகஸ்ட் மூன்று வரை சிறப்பு லோக் அதாலத் வாரத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு லோக் அதாலத்தின் நன்மைகள், விரைவான சமரசம் மற்றும் சர்ச்சைகளை தீர்ப்பது மற்றும் சர்ச்சைகளுக்கு செலவு குறைந்த தீர்வினை அளிப்பதாகும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி
கொள்ள திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி இன்று (ஜூன் 11) அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி