தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

63பார்த்தது
தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்
பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களின் மதிப்பூதியத்தை 50, 000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஜூலை 21) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆண்டின் 12 மாதமும் ஊதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி