நெல்லையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

1087பார்த்தது
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அதிகாலை முதல் காத்திருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தை மாத பிறப்பு மற்றும் தைப்பூசத்தை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

டேக்ஸ் :