போராட்டம் நடத்த முடிவு-மாநில தலைவர் பேட்டி

77பார்த்தது
நெல்லையில் இன்று (ஜூலை 6) பட்டதாரிகள் கதிர்வீச்சு தொழில் நுட்பவர்கள் சங்கம் மாநில தலைவர் மரியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் அரசு மருத்துவத் துறையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து பணியாளர்கள் கவுன்சிலிங் பல்வேறு முறைகேடுகள் உள்ளது. இதற்கு விரைவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்புடைய செய்தி