நெல்லையில் நடைபெறாத நெல் சாகுபடி

77பார்த்தது
தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கியதும் பாபநாசம் அணையில் இருந்து பாளையங்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. சுமார் இரண்டரை மாதங்களாக தண்ணீர் திறக்கப்பட்டும் பாளையங்கோட்டை வட்டாரத்தில் பல நிலங்களில் இந்த முறை நெல் சாகுபடி நடைபெறவில்லை. இதனால் அந்த நிலங்கள் மேய்ச்சல் நிலமாக மாறி உள்ளது. இதனால் கால்நடைகள், பறவைகள் அங்கு முகாமிட்டுள்ளது‌.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி