மாவட்ட ஆட்சியரிடம் பாஜக தலைவர் மனு

81பார்த்தது
பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு தலைவர் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் ஆலயங்களில் திருமணம், அர்ச்சனை, துலாபாரம் செய்தல் முடிகாணிக்கை, காது குத்துதல் உள்ளிட்ட வைகளை மேற்கொள்கின்றனர். அறநிலையத்துறை மூலம் இந்த கட்டணங்களுக்கு கட்டண விபரம் அடங்கிய அறிவிப்பு பலகைகளை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி