ஆர்வமுடன் வாக்களித்த பழங்குடி மக்கள்

50பார்த்தது
நெல்லை அம்பாசமுத்திரம் அடுத்த பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அகஸ்தியர் காணி குடியிருப்பு, காரையார் உள்ளிட்ட பகுதிகளில் காணி பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு காரையார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. காலை முதல் காணி பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களது வாக்குகளை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி