நெல்லையில் தக்காளி விலை கடும் உயர்வு

80பார்த்தது
நெல்லையில் தக்காளி விலை கடும் உயர்வு
நெல்லையில் பச்சைக்காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சம் தொடுகிறது. உழவர் சந்தைகளில் கிலோ 78 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெளி சந்தைகளில் கிலோ தக்காளி 100 ரூபாய்கு விற்பனையாகிறது. உள்ளூரில் தக்காளி வரத்து குறைந்துள்ளதன் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்தி