மாணவர்களுக்கு சீருடை வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

60பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் எஸ்டிபிஐ கட்சியின் 16வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 170 மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 5) நகர தலைவர் நிஜாம் முகைதீன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1 முதல் 12ஆம் வரை பயிலும் 170 மாணவர்களுக்கு சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி